Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Arasiyal Aathithan
Your blog category
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர்…
சென்னை: தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடக்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு. நட்சத்திர…
சென்னையில் உள்ள தொகுதிகளில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி: மாவட்ட…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 12.04.2026 அன்று முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என…
தந்தை ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது மகனும் ரயிலில்…
சென்னை: ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்கமுயன்ற மகனும் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை திலகர் நகரை சேர்ந்த…
IPL2026 போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!
சென்னை: IPL2026 போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர்
… மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயிலில் ஒரு பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம் செய்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன்…
விஜய் பிரச்சார பயணத்தில் தொடரும் விபத்துகள்: பொதுமக்கள் அதிர்ச்சி
மதுரை: விஜய் பிரச்சார பயணத்தில் மீண்டும் மீண்டும் விபத்துகள் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர். மதுரை விமான நிலையத்திலிருந்து காரைக்குடி செல்லும் 5 விஜயை பின் தொடர்ந்த பைக் விபத்தில் சிக்கியது. விபத்து நடந்த பின்னும்…
மேற்கு வங்கத்தில் விதிமீறல் நடந்தால் மறுதேர்தல்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. பொதுவாக தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம். இந்த முறை தேர்தல் ஆணையம் விதிகளை மிக தீவிரமாக அமல்படுத்த தயாராகி…
பிரபல நகைக்கடை உள்பட 2 இடங்களில் ஐடி ரெய்டு: ஆற்காட்டில் விடிய விடிய பரபரப்பு
ஆற்காடு: ஆற்காட்டில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு…
அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்தப் போரில் சிக்கி ஈரானில் 3,000க்கும் மேற்பட்டோர் பலி!
அமெரிக்கா, இஸ்ரேலியத் தாக்குதல்களில் சிக்கி பிப்.28 முதல் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஈரான் தடயவியல் துறை அறிவித்துள்ளது. இறந்தவர்களில் சுமார் 40% பேரின் உடல்களை அடையாளம் காண தடயவியல் பணிகள் தேவைப்படுவதாகவும்…
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதி வளர்ச்சி அடைந்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்