Browsing Category

க்ரைம்

 டி.எஸ்.பி., – எஸ்.ஐ., மீது வன்கொடுமை வழக்கு பதிவு

திருச்சி: பட்டியலினத்தவரின் நிலம் மோசடி புகாரை முறையாக விசாரிக்காமல் அலைக்கழித்த டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., மீது நீதிமன்ற உத்தரவுப்படி, வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை.

சென்னை: கடந்த 2014ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம்…

தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்

தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம் பொதுமக்கள் பீதி சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் பகல் நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில்…

ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது.

ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது.. சிறை. * கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து…

விடுதியில் தங்கி படிக்கும் திருச்சி கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்.

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.இவர், கோவையில் உள்ள கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் உள்ள பெண்கள்

கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை…

திருச்சிராப்பள்ளிமாவட்ட காவல்துறை மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணவளர்ச்சி குன்றிய சிறுமியை பக்கத்து தெருவை சேர்ந்த மதியழகன்(02) முசிறி என்பவர் அடிக்கடி திண்பண்டம் வாங்கிக் கொடுத்து தூக்கி சென்று பாலியல்…

தலைப்பு : சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற வழக்கின் எதிரிகளை கைது செய்தது -தொடர்பாக

           திருச்சி மாவட்டம், லால்குடி, புறத்தாக்குடியை சேர்ந்த திரு. ஆரோக்கியசாமி 54/25 த.பெ வில்லியம் என்பவர் தான் முகநூலில் Capital Finance Loan என்ற விளம்பரத்தை பார்த்து 9773541323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுதொடர்பாக,

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை 1.பிரகாஷ்(25),…

POSCO வழக்கின் எதிரிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000-ம் அபராதமும், மற்றும் அடிதடி…

திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம் 51/19 த.பெ சுப்பிரமணியன், சிவன்கோவில் தெரு, கோவில்பட்டி, மருங்காபுரி என்பவர் தனது ஜெராக்ஸ்…