Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Author
arasiyaladmin arasiyaladmin 732 posts 0 comments
வில்லிவாக்கத்தில் சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு; பல கோடி ரூபாய் சொத்தை மறைத்த ஆதவ் அர்ஜுனாவின்…
சென்னை: பல கோடிரூபாய் சொத்துக்களை மறைத்ததாக சுயேட்சை வேட்பாளரின் எதிர்ப்பு காரணமாக ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப்…
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் – இந்திய தூதரகம் தகவல்
இலங்கை கடற்படையினரால் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்து உள்ளது.… இந்தியாவின் கனவுத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கல்பாக்கம் அதிநவீன அணு உலையில் வரலாற்று…
புதுடெல்லி: தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிநவீன அணு உலையில் அணுக்கரு பிளவு தொடர் வினையை வெற்றிகரமாக தொடங்கி இந்தியா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பாரதிய நபிகிய வித்யுத் நிகாம் லிமிடெட்…
மண்ணச்சநல்லூர் அருகே வாகன சோதனையில் ரூ.1,33,500 பறிமுதல்
சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில்,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள்…
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
வருகின்ற 17ஆம் தேதி விடியா திமுக ஆட்சியில் நிலவக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் போதைப் பொருட்கள்… சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது : திருச்சி மாவட்டத்தில் சரிந்து வரும் வாழை விற்பனை இழப்பீடு…
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது, திருச்சி மாவட்டத்தில் வயலூர், சோமரசம்பேட்டை,அல்லித்துறை, குழுமணி, பெட்டவாய்த்தலை, லால்குடி, பனையகுறிச்சி உள்ளிட்ட பலபகுதிகளில் நேந்திரன் வாழை சுமார் 25 ஆயிரம் ஏக்கர்… வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
திருச்சி மார்ச் 16 -
திருச்சி தென்னூர் பகுதி குப்பான்குளம் சின்ன கண்ணு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 38. ) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கடந்த இரண்டு வருடமாக தனியாக… திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செசன்சு கோர்ட் போலீசாரக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள்… திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி அம்பேத்கர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த…
சென்னை: ராயபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வாக்காளர்கள் வழிநெடுகிலும் திரளாக நின்று இந்த தேர்தலில் உங்களை மிஸ்