Browsing Tag

arasiyal aathithan

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (28.07.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்  உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக செரிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துதலை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (28.07.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால்…

ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க இன்று(ஜூலை 28)…

போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து

புதுடில்லி: இந்தியா- அமெரிக்கா இடையே போர் ட்ரோன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ட்ரோன்கள் இந்தியா வந்தடையும். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய…

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.
கே.கே.நகர் போலீசார் விசாரணை.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் 18-வது தொகுதியில்…

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிய திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு .

பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :
தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு.
திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு…

டாக்டர். R.ராமசுப்பு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அக்கா S. வளர்மதி அவர்கள் நேரில்…

தினமலர் பங்குதாரரும், ஆசிரியரும், பதிப்பாளருமான மதிப்பிற்குரிய டாக்டர். R.ராமசுப்பு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், அக்கா S. வளர்மதி அவர்கள் நேரில் வாழ்த்து…

கவுன்சிலர் கலைச்செல்வியை நாங்கள் பார்த்ததே இல்லை திருச்சியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர்…

திருச்சி பீமநகரில் மாநகராட்சி 51,52 -வது வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது . மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்…

பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம் எடப்பாடியுடன்…

பிரதமர் மோடி இன்று
இரவு திருச்சி வருகை.
உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம். இபிஎஸ்சை சந்திக்கிறார் . ரோடு – ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார் உயர் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும்…

திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகராட்சி பொது நிதியில் முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை வார்டு 13, தாயுமானவர் தெருவில் மாநகராட்சி பொதுநிதி ரூ.19.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி மைய…