Browsing Tag

arasiyal aathithan

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இன்று (31.07.2025) நேரில்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இன்று (31.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள்,பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பெற்று, அவர்களுக்குப் பயிற்சிவழங்கி தொடர் பயிலரங்குகள், பயிற்சிவகுப்புகள் நடத்தப்பெற்று 'திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து…

திருச்சி, திருவெறும்பூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் தற்கொலை.

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மாதிரி பள்ளியை அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ,…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் மதிவாணன்…

திருச்சி திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை…

மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுக்கள் இன்று (30.07.2025) பார்வையிட்டனர்.

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளில் முதல் தல கான்கிரீட் அமைக்கும் பணியினை…

30/07 /25 திருச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025)…

திருவெறும்பூர் தொகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக…

திருவெறும்பூர் ஜுலை 30 பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் ஒரு பகுதியாக…

திருச்சி, பொன்மலைப்பட்டி அருகாமையில் துணிகர செயல்:- பெண் ஒருவரிடம் ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற…

திருச்சியில் , கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பொன்மலை பகுதியில் வீட்டிற்கென காய்கறி வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து…

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268வது ஆண்டு குருபூஜை…

தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளாச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில்…