Browsing Tag

trichy news updates

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று மழையினால் வீடு இடிந்து…

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17_வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (6.9.25) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி…

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றிக்கு டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

அக்னி பிரைம் ஏவுகணையை  வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். 2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது அக்னி பிரைம் ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முறையாக…

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட குளறுபடியால், குப்பையை கையாள முடியாமல் மாநகராட்சி நிர்வாகம்…

           சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட குளறுபடியால், குப்பையை கையாள முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. சாலையோரங்களில், மேம்பாலங்களை ஒட்டியும் மலை போல் குப்பை குவிக்கப்படுதால், நோய் பரவுமோ என மக்கள்…

திருச்சியில் ஜேசிபி இந்தியாவின் புதிய டீலர்ஷிப் ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ என்ற பெயரில்…

திருச்சிராப்பள்ளி | செப்டம்பர் 23, 2025: மண் அள்ளும் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான இயந்திரங்கள் / உபகரணங்களின் தயாரிப்பில் இந்நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜேசிபி இந்தியா, தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் தனது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று…

        திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (22.09.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள கழக முதன்மைச் செயலாளரின் தம்பி ராமஜெயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம்…

மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்புரை கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேரு திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க மாண்புமிகு கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட…

தலைப்பு : சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற வழக்கின் எதிரிகளை கைது செய்தது -தொடர்பாக

           திருச்சி மாவட்டம், லால்குடி, புறத்தாக்குடியை சேர்ந்த திரு. ஆரோக்கியசாமி 54/25 த.பெ வில்லியம் என்பவர் தான் முகநூலில் Capital Finance Loan என்ற விளம்பரத்தை பார்த்து 9773541323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

இளம் தலைமுறையின் ‘ரோல் மாடல்’: 18 வயதில் ரூ.100 கோடிக்கு அதிபரான பிரஞ்சலி அவஸ்தி!

16 வயதில் இந்திய பெண் பிரஞ்சலி அவஸ்தி உருவாக்கிய ஏஐ நிறுவனத்தின் மதிப்பு, தற்போது அவரது 18 வயதில் 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பெண்ணின் வாழ்க்கை குறித்து ஒர் சிறப்பு அலசல் இதோ!              தொழில்நுட்பத்தில்…

சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 280/17, U/s 147 148, 448, 342,323 366 A 506(2) IPC r/w 4, 5(1) 2, 6 of POCSO Act & 109 IPC வழக்கில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா, நல்லூர் போதைக்காடு…