Browsing Tag

trichy news updates

அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி…

அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (29.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (29.09.2025) நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

2 வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை கரூர்: கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட…

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அவர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களிடம் விசாரித்து தகவல்கள் சேகரித்து வருகிறார்.

காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேசுகையில், ''டிரம்பின் கட்டளைகளை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் மற்றும் ஆறு…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் உட்கோட்டம். முசிறி காவல் நிலைய குற்ற எண். 213/24, U/s 296(6), 103(1) 351(3) BNS (Old Sec. 294(1), 302, 506() IPC) வழக்கில் இறந்த நபரான பழனிச்சாமி 48/24 தபெ பெரன் குடித்தெரு கப்பட்டி,…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில்…

திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சிக்கு மண்டலம் 2, வார்டு எண்47,48 வார்டுகளில்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் கேகே நகர், ஐயப்ப நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தை இன்று…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில்,…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் கேகே நகர், ஐயப்ப நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தை இன்று…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தெலுங்கானா…

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு.அ.ரேவந்த் ரெட்டி அவர்கள் ஆகியோர் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி…