போக்சோ வழக்குகளில் நேற்றைய தினம் சிலர் கைது செய்யப்பட்டனர் !
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
'சில்மிஷ' மத போதகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கிறிஸ்துவ சபை ஒன்றில், மூலச்சல்…
உக்ரைன் போரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி…
தமிழ்நாட்டை சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர்…
03.07.2025,
இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன், தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில்…
திருவெறும்பூர் தொகுதியில் பொன்மலை பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார்.…
உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட காவேரி மருத்துவமனை நடத்தும் விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்1 முதல் 7 வரை உலகளவில் உலக பாலூட்டும் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் தாய்பாலின்…
லண்டன்: ஓவல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் ஹாரி புரூக், அனுபவ ஜோ ரூட் சதம் கடந்து கைகொடுத்தனர்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் - சச்சின் டிராபி) பங்கேற்கிறது.…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சிராப்பள்ளி மாவட்டம், எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் இன்று (02.08.2025) நடைபெற்ற விழாவில் பாலகிருஷ்ணம்பட்டி, மண்ணச்சநல்லூர், தாத்தையங்கார்பேட்டை, சிறுகமணி,…
இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 150 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான்
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில்…