Browsing Tag

araiyal aathithan

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக கடந்த 15ந்தேதி எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை…

தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது. கிறிஸ்டோபர் திலக் அகில இந்திய காங்கிரஸ்…

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள்: ஒரு ராஜ்யசபா சீட்: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே நடந்த சுமுகமான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எடப்பட்டு, நேற்று இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை தலைப்பு :திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலர் மன்றம் திறந்து…

தமிழ்நாடு அரசு ஆணை G.O. (MS) 351, dated: 10.07.2025 Home (Police-IX) Department, Secretariat, Chennai -ன் படி அனைத்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் காவலர்…

முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் உடுமலைK.…

முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி உடுமலை நகர செயலாளர் திரு. ஹக்கிம் அவர்களின் முன்னிலையில்…

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைப்பு:…

சென்னை: 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் உரையாற்றுகையில் கூறியதாவது; அனைவருக்கும் வணக்கம்.…

டால்மியாபுரம் (கல்லக்குடி) அருகே உலக சமாதான மைதானம் தொடக்கம் சௌந்தர பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் (டால்மியா தொழிற்சாலையில் பகுதி) கல்லக்குடி டோல் பிளாசா அருகில் , தேசிய நெடுஞ்சாலையில் பிப்ரவரி 5 ( கீழரசூர்,மேலரசூர் முதுவத்தூர் ஊர்களுக்கு இணைப்பு பாலமான மானோடை கரையில்) உலக…

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் (09.02.2026) திங்கட்கிழமை காலை அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொதுச்செயலாளர் ஆனந்த் EX.MLA…

திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி.கரிகாலன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தெய்வத்திரு.வழக்கறிஞர் வி.எல்.சீனிவாசன் & தெற்கு மாவட்ட துணை தலைவர் விஜய் கலை ஆகியோரின் நல்லாசியுடன் தமிழக வெற்றிக் கழகம்…

ஏறி இறங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,12,960க்கு விற்பனை : வெள்ளி விலை…

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 29ம் தேதி பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை…