Browsing Category

க்ரைம்

திருச்சி, திருவெறும்பூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் தற்கொலை.

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மாதிரி பள்ளியை அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ,…

கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் பேரன் கைது

சென்னை, ஜூலை 31-கல்லுாரி மாணவர் மீது, 'லேண்ட் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தி.மு.க., கவுன் சிலர் தனசேகரன் பேரன் சந்திரசேகர், 20, இவரது நண்பர்கள் ஆரோன், 20, யாஷ்வின், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டனர். சென்னை, அயனாவரம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி அருகாமையில் துணிகர செயல்:- பெண் ஒருவரிடம் ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற…

திருச்சியில் , கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பொன்மலை பகுதியில் வீட்டிற்கென காய்கறி வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து…

திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி…

திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம்.
 
       திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக்

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.
கே.கே.நகர் போலீசார் விசாரணை.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் 18-வது தொகுதியில்…

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிய திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு .

பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :
தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு.
திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு…

ஒடிசாவில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருடன் புதைக்க முயன்ற வாலிபர்கள் கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் 15 வயது சிறுமியை 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில், சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து அவரை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். …

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் பெரும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதைத் தடுப்பதற்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

நாகப்பாம்பை கடித்து கொன்ற ஒரு வயது குழந்தை: பீஹாரில் சம்பவம்

பாட்னா: பீஹாரில் நாகப்பாம்பை ஒரு வயது குழந்தை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாம்பு தீண்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பீஹார் மாநிலம் பெட்டியாவில் கோவிந்த என்ற…

கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., உயிரிழப்பு; 2 பேர் கைது

சென்னை: கடந்த ஜூலை 18ம் தேதி, எழும்பூரில் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., ராஜாராமன் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. கடந்த 18ம்…