Browsing Category

Arasiyal Aathithan

Your blog category

டெல்லியில் மாறப்போகும் வானிலை: அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு; அபாயகரமான நிலையில்…

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானிலை படிப்படியாக மாற்றம் கண்டு வருகிறது. ஜனவரி 21-ம் தேதி காலை தலைநகரின் பல பகுதிகளில் லேசான பனிமூட்டத்துடன் விடியல் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி, டெல்லியில்…

வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைகிறார்: அதிமுகவில் சேருகிறார் காளியம்மாள்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்திற்கு பிடிக்கவில்லை.…

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கும் திமுக பகுதி செயலாளர் போட்டோ…

திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.12 உயர்ந்து…

ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும்…

சொல்லிட்டாங்க…

* கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலேயே, அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதற்காக பாஜ முயற்சி செய்கிறது. அதில் தப்பு இல்லை. - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு * அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே சிதைத்த அதிமுக, இப்போது…

எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர்…

அகமதாபாத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் கடலாக மாறிவிட்டதாகவும், அதனால் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு!

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவடைந்தது. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை…

பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பொங்கல்…

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்…