Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Arasiyal Aathithan
Your blog category
ஏறி இறங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,12,960க்கு விற்பனை : வெள்ளி விலை…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 29ம் தேதி பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை… பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
சென்னை: பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 'தமிழ்நாட்டின் நிதி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில்… ஒடிசாவில் திடீர் விபத்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு…
புவனேஷ்வர்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. இந்த ரயில் நேற்று காலை ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம், ஜகாபுரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 3 பெட்டிகள் திடீரென தடம்… தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள்
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கல்
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு பாரா… சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் ரூ.15,610க்கும்… துவரங்குறிச்சி அருகே 10அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
துவரங்குறிச்சி, ஜன.28: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட் நாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதி அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரைத்தேடி குடியிருப்பு பகுதி அருகே வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள்… பெரம்பூரில் சேமாத்தம்மன் கோயிலில் 4000வது கும்பாபிஷேக விழா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு
சென்னை பெரம்பூரில் நூற்றாண்டு பழமையுடன் பிரசித்தி பெற்ற அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4000வது குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2016ம்… ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!!
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி முதல்வர் அசோக், அவரது உதவியாளர் மணிமாறனை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்த மாணவி… தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் தரலாமா? : தேர்தல்…
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் தரலாமா என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேற்குவங்கத்திற்கு கால அளவு நீட்டிக்கப்பட்டது போல் தமிழ்நாட்டுக்கும் ஏன் நீட்டிக்க… இன்டர்நேஷனல் குரூப் ஆஃப் அச்சுவர்ஸ் அவார்ட் 2026 நற்பவி முத்துசூர்யாவிற்கு பொதுநல மைந்தன் விருது
சென்னை தரமணி
ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் குரூப் ஆஃப் அச்சுவர்ஸ் அவார்ட் 2026 விழா நடைபெற்றது.
சின்னத்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சமூக போராளிகள், மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 200 மேற்பட்ட சிறந்த…