மாண்புமிகு நகராட்சி நிறுவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் ஒருங்கிணைந்த பேருந்து முனைய…
மற்றும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளையும் மற்றும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியின் கட்டுமானப் பணிகளையும் இன்று (26.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த…
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஓட்டுக்கு ரூ.2,000. ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி.தமிழகத்தில் தற்போதே பணியை ஆரம்பித்துள்ள கட்சி ….
வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே…
தாங்கள் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து நடிகர் ஆகிவிட்டீர்கள் என்பது கரூர் சம்பவத்தில் நடித்த நடிப்பு, சிவாஜி உயிரோடு இருந்தால் பாராட்டி இருப்பார். எனவே நடிப்பை விட்டுவிட்டு, கொடுத்த வாக்குறுதியை ஃபாலோ பண்ணுங்க மகேஷ் பொய்யாமொழி.…
திருச்சி: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க கவன ஈர்ப்பு போராட்டம். கலைஞர் 100 வயது வரை இருந்திருந்தால் இந்த 100வது போராட்டம் நடந்திருக்காது. கண்டன உரையில் மாநில தலைவர் இளங்கோவன்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்…
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை: திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை…
போலியான ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி..!!
ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி செய்ததாக 2 பெண்கள் உள்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை…
தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்
பொதுமக்கள் பீதி
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் பகல் நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில்…
மதுரை : திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க…
சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை 4 நாட்கள் நீட்டித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக…
திருச்சி:பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா் மற்றும் மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்…