காஷ்மீர் ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.,
ஜம்மு - காஷ்மீரில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு, வரும் 24ல் தேர்தல் நடக்கஉள்ளது.
தற்போது காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் உள்ள கட்சிகள் பலத்தின் அடிப்படையில், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி மூன்று இ…
பி.சி.எம்., எனப்படும், மின்சக்தி சீரமைப்பு கருவி மாற்றப்பட்ட அனைத்து வி மானங்களிலும், 'ராட்' எனப்படும், 'ரேம் ஏர் டர்பைன்' சாதனம் சரியாக வேலை செய்கிறதா என்பதை மறு ஆய்வு செய்யும்படி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., எனப்படும்…
திருச்சிஅக் 13:திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளைஇன்று உதயமாகியுள்ளது.இதனாய் மேலாண்மை இயக்குனர் பாலாஜி அவர்கள்தலைமை வைத்தார் .இதன் முதல் விற்பனையைபிஜி நாயுடு நிர்வாக இயக்குனர் அமர்நாத் தொடங்கி…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி உட்கோட்டம், சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 427/25 u/s 309 (4) BNS வழக்கின் புகார்தாரரும், தங்கநகை மொத்த விற்பனையாளருமான (1) குணவந்த் (34/25), த/பெ. சுரேஷ், எண்.595-C, முதல் தளம், சக்திபுரம், விம்கோ…
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களைதிருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத்…
கும்மிடிப்பூண்டி, சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கும்மிடிப்பூண்டியில், ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பிளஸ் 1…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வியாசர்பாடி எஸ்.எம்., நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 52; பிரபல…
கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை…
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. பிரதமர் மோடி தலைமையில், 2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதைப் பார்க்க முடிகிறது,'' என பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
அரசு முறை பயணமாக…