மருந்து பொருட்களின் தரத்தை நிர்ணயிக்க சட்டம்: அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு

மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, 'மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 2025' யை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில்,…

ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்

சிவகாசி தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராததால் தொற்றுநோயால் பாதிப்பு, செயல்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி உட்பட பல்வேறு பிரச்னைகளால் திருத்தங்கல் கே.கே., நகர், முனீஸ்வரன் காலனி குடியிருப்புவாசிகள் வேதனையடைந்துள்ளனர். இது…

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

திருப்புவனம் ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்ய வந்தனர்.
தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே ஆதார் பதிவு, திருத்தம் செய்ய

முதல் கோப்பை வென்றார் சுப்மன் கில்… * டில்லி டெஸ்டில் இந்தியா வெற்றி

டில்லி டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட்

பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, நேற்று காலை மெயில் ஒன்று வந்தது.
அதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள், போரூரில் உள்ள ஆல்பா பள்ளி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு

திருச்சி, அக்டோபர். 15, 2025: நமது பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி - சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில், மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே, தனது புதிய ஷோரூமை இன்று திறந்தது.…

ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார்…

தமிழகத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர்களில், ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களில் இலங்கை மற்றும் நைஜீரிய நாட்டவர்களும் அதிகளவில் இருப்பது, போலீசார் மேற்கொண்ட ஆய்வில்…

கல்லுாரி விடுதியில் உள்ள மாணவியர் நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்’: மம்தா கருத்துக்கு வலுக்கும்…

கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள மாணவியர், நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு ப ல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி…

அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல: அமெரிக்காவுக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு

சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவுக்கு மீண்டும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

2026ல் மூன்று சிறப்பு ‘டெட்’ தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரி யும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்காக, அடுத்த ஆண்டு மூன்று சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி…