தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்.
மாநில செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ஹோட்டலில் 29.12.2025 (திங்கள்) அன்று மாநிலத் தலைவர் திரு கி.மகேந்திரன் அவர்கள் தலைமையிலும்,…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.12.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை…
திருச்சி
நாள் : 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை
DOM48
தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னீட்டு திருச்சி மாநகரம் சார்பாக
சிறப்பு பட்டிமன்றம் காட்டூர்.இந்தியன் பேங்க் அருகில் உள்ள
டர்ப் மைதானத்தில்…
திருச்சி 27/12/25 ஞாயிறு
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்…
சென்னை: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘சமவேலைக்கு சமஊதியம்’ வழங்கக்கோரி சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று (டிச., 27) கைது செய்யப்பட்டனர்.…
விவசாயிகள் கோரிக்கை
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை தொழிலான ஆடு, மாடு வளர்ப்பு பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 2 லட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பசுக்கள் உள்ளன. கடந்த…
* வேளாண் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடந்த அரசு விழாவில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2 நாள் மாநில அளவிலான…
ஹேர் கலரிங் தலைமுடியுடன் வந்த மகள்.. திருச்சி பெண் அரசியல்வாதி ஜெயந்தியா இது? யாருமே எதிர்பார்க்கலயே
திருச்சி: திருச்சி அருகே நிகழ்ந்த ஒரு குடும்ப சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது... மனித உயிர்களின் மதிப்பை…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (27.12,2025) நடைபெற்ற விழா நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வகையில்…