முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு
முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேரவையில் முதல்வர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து எங்களுக்கு பாதகம்…
ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்…
தேநீர் கடையில் தேங்கி நிற்கும் வாகனங்கள் அவதிப்படும் பொதுமக்கள். தஞ்சை மெயின் ரோடு வரகனேரி பஜாரில் அமைந்துள்ள ஜம்ஜம் என்ற தேநீர் கடையில் வரும் நபர்கள் அனைவரும் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திக் கொண்டு காலையி லும் மாலையிலும்…
ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அந்த நாளில் வங்கிப் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருப்பதால், மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது.…
நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில்,…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து…
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது மனைவி லட்சுமி மாதுரி (வயது 37). தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி விஜயவாடாவில் உள்ள…
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானிலை படிப்படியாக மாற்றம் கண்டு வருகிறது. ஜனவரி 21-ம் தேதி காலை தலைநகரின் பல பகுதிகளில் லேசான பனிமூட்டத்துடன் விடியல் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி, டெல்லியில்…
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்திற்கு பிடிக்கவில்லை.…
திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக…