மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

0 16

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (28.07.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.