Browsing Tag

trichy

திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம்முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட…

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை திருவெறும்பூர்…

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத்…

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களுக்கு பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினார்.

‘ஆயுஷ்மான் பாரத்’ சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம்

பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் மொத்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறது' என, தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள, 70 வயதுக்கு மேற்பட்ட

பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள்; காங்., சொத்து பாதுகாப்பு குழு கைப்பற்றியது

தமிழகம் முழுதும், காங்., சொத்து பாதுகாப்பு குழு மேற்கொண்ட ஆய்வு பயணம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சி மற்றும்

நாட்டில் அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சுப்ரீம் கோர்ட் கவலை

டிஜிட்டல் கைது என மோசடி செய்து ஏமாற்றும் நிகழ்வுகள் குறித்த புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம்…

ரயிலில் 17 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம், சேலம் ரயில்வே போலீசார், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று காலை சோதனை செய்தனர்.
முன்பதிவற்ற பொதுப்பெட்டி கழிப்பறை அருகே, ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, 17 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா கடத்தி

மருந்து பொருட்களின் தரத்தை நிர்ணயிக்க சட்டம்: அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு

மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, 'மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 2025' யை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில்,…

ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்

சிவகாசி தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராததால் தொற்றுநோயால் பாதிப்பு, செயல்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி உட்பட பல்வேறு பிரச்னைகளால் திருத்தங்கல் கே.கே., நகர், முனீஸ்வரன் காலனி குடியிருப்புவாசிகள் வேதனையடைந்துள்ளனர். இது…