சர்வதேச விண்வெளி மையத்துக்கு சரக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்
சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களுடன், ஜப்பான் ஏவிய எச்.டி.வி., - எக்ஸ் 1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.
ஆசிய நாடான ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், எச்.டி.வி., - எக்ஸ் 1
தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை இன்று (நவ., 04) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்…
வரிச்சீரமைப்பில் விடுபட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யின் கீழ் உள்ள இரட்டை வரிவிகிதத்தை நீக்க வேண்டுமென தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர்…
திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அரசு மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.…
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டிக்கக்கூடியது. பெண்கள் இதுபோன்ற புகார்களை வெளியில் சொல்ல தேவையான தைரியத்தை, தர வேண்டியது போலீசாரின் கடமை. எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், அதற்குரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
பெண்கள் எந்த…
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்காந்தாலூர் ஊராட்சிவாக்குச்சாவடி எண் 290 திருச்சி
“என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி"ஆலோசனைக்கூட்டம் காந்தளூர் மாரியம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தில்…
மாண்புமிகு முதலமைச்சர் 5 இலட்சம் சொந்த நிதி கொடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்தார். இதில் தற்போது 1000 கோடிக்கும் அதிகமான நிதி கொடையாக பெறப்பட்டுள்ளது. சேலத்தில் மட்டும் 168.54 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
முதன்மை உயர்கல்வி…
'விவசாயிகளுக்கு எதிராக என்னை பணிய வைக்க, என் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மிரட்டல்களுக்கும் ஆளானேன்,'' என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.,…
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின்…
பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை, 8.5 சதவீதம் பங்களிக்கிறது. ஜவுளித் துறை என்பது…