முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி!
திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி அண்ணா ஸ்டேடியம்…
திருச்சியில், பஞ்சவர்ண சுவாமி கோவிலில் பா.ஜ., கட்சியினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியதாக, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருச்சி, உறையூரில் பஞ்சவர்ணசுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சாமி…
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (ஆக 7) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக, துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், ஈடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி,…
சாலை விபத்தில் பலியான பெண்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி…
மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு…
திருவெறும்பூர் தொகுதியில் பொன்மலை பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார்.…
7ம் தேதிவரை எங்கெல்லாம் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
01-08-2025 :தமிழகத்தில ஒருசில இடங்களிலும்,…
லண்டன்: ஓவல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது இங்கிலாந்து அணி. 'வேகத்தில்' மிரட்டிய சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.