சென்னையில் நடந்து வரும் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி…
சென்னையில் நடந்து வரும் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நாட்டின் பெரும் செல்வந்தர்களிடம் நற்பணிகளுக்காக கொடுக்கும் மனம், முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது.
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடும், 'கை கடிகாரம்' வடிவிலான புதிய கருவியை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனர்.
அரசு உயர்நிலை,- மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களிடமிருந்து ரசீது இல்லாமல் வசூல் செய்யப்பட்டு வரும் வினாத்தாள் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர்…
நம் நாட்டின் தொழில்துறை மற்றும் மின்சார வாகன துறைக்கு தேவையான முக்கிய கனிமங்களை தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் சிலியிடம் இருந்து பெற, மத்திய அரசு விரிவான வர்த்தக பேச்சை துவக்கி உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் மாதத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான, 13.78 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.…
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது,' என்று உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.