Browsing Tag

trichy

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று…

        திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (22.09.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம்…

மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்புரை கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேரு திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க மாண்புமிகு கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட…

தலைப்பு : சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற வழக்கின் எதிரிகளை கைது செய்தது -தொடர்பாக

           திருச்சி மாவட்டம், லால்குடி, புறத்தாக்குடியை சேர்ந்த திரு. ஆரோக்கியசாமி 54/25 த.பெ வில்லியம் என்பவர் தான் முகநூலில் Capital Finance Loan என்ற விளம்பரத்தை பார்த்து 9773541323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

இளம் தலைமுறையின் ‘ரோல் மாடல்’: 18 வயதில் ரூ.100 கோடிக்கு அதிபரான பிரஞ்சலி அவஸ்தி!

16 வயதில் இந்திய பெண் பிரஞ்சலி அவஸ்தி உருவாக்கிய ஏஐ நிறுவனத்தின் மதிப்பு, தற்போது அவரது 18 வயதில் 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பெண்ணின் வாழ்க்கை குறித்து ஒர் சிறப்பு அலசல் இதோ!              தொழில்நுட்பத்தில்…

சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 280/17, U/s 147 148, 448, 342,323 366 A 506(2) IPC r/w 4, 5(1) 2, 6 of POCSO Act & 109 IPC வழக்கில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா, நல்லூர் போதைக்காடு…

தந்தை பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாயின் திட்டமுகாரில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்திட்டத்தின் இன்று பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்கஅகிர் நிவு கானும் வகையில் முகரமகள் நடைபெற்றது. இம்முகாம்களின் வாயிலாக நகப்புறத் நகறத்திற்கு 13 (18.09.2005) துறைகள் மூலமாக 43…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா.

தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை கடந்த 15 ஆண்டுகளாக தொடங்கி தமிழக முழுவதும் கிளைகள் இல்லாத கிராமம். இல்லை என்று சொல்லும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கி மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டோம். இந்த நிலையில்…

தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ்…

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருச்சி தஞ்சை சாலை காட்டூரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில்…

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டைமானின் துணிச்சலும்,ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே என்று பாமக தலைவர் அன்புமணி பாராட்டி உள்ளார்.
நேபாளத்தில் தலைவிரித்தாடிய ஆட்சியாளர்களுக்கு எதிரான இளம்