மாண்புமிகு அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களை திருவெறும்பூர்…
மாண்புமிகு அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா சுப்பிரமணியன் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட…
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 22) ஆபரண தங்கம், கிராம், 10,430…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணவளர்ச்சி குன்றிய சிறுமியை பக்கத்து தெருவை சேர்ந்த மதியழகன்(02) முசிறி என்பவர் அடிக்கடி திண்பண்டம் வாங்கிக் கொடுத்து தூக்கி சென்று பாலியல்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஜீயபுரம் காவல் உட்கோட்டம்,பெட்டவாய்த்தலை காவல் ( στι. 19/24 U/s 279, 304(II) IPC @ 279,304(I) IPC. 109 r/w 194(1), 113(1) MV Act- (TRIPLE DEATH) வழக்கில் இறந்த அரவிந்த 28/24 த. பெ சுகுமாறன்.…
அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிக்கெரடை வழங்கிடகோரி... அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி…
பால் பொருட்களின் விலையை குறைத்த தனியார் நிறுவனங்கள்; அரசின் ஆவின் நிறுவனம் மறுப்பு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளன. ஆனால், தமிழக அரசின் ஆவின் நிறுவனம், விலையை
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
திராவிட_மாடல் அரசின் சேவைகளை…
துறையூர் அருகே அரசு பள்ளியில், ஒன்பது மாதத்துக்கு முன் கட்டப்பட்ட அறையின் கூரை கான்கிரீட் நேற்று முன்தினம் பெயர்ந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா நடைபெற்றது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,…