Browsing Tag

trichy news

திருச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, அவள் கடை அடையாள அட்டை வழங்கி அமைப்புசாரா தொழிலாளர்கள்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் பயனடைந்த…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர். இல்லம் தேடி கல்வி…

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர். திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முாம் அரியமங்கலத்தில் உள்ள மண்டலம் மூணு அலுவலகத்தில் நடைபெற்றது.…

“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” கே.என்.நேரு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (12.08.2025) "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெருவில் நடைபெற்ற விழா…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி…

திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்தவர்கள் மீது…

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் "போதை பொருட்களுக்கு எதிரான இயக்கம்" என்ற திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. செல்வலநாகரத்தினம்,  உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டு திருவெறும்பூர் மற்றும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சியில், 3 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இன்று…

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரின்…

திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” வெள்ளி விழா.

திருச்சி - கேர் அகாடமி, "சிகரம் நோக்கி" வெள்ளி விழா. முன்னால் தலைமை செயலாளர், டாக்டர் வெ. இறையன்பு கலந்து கொண்டார். திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி" எனும் கல்வி நிகழ்ச்சி 10.8.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை நடைபெற்றது.…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ்…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 9, 2025 அன்று முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ் ஓல்ட் ஸ்டூடெண்ட்ஸ் ஹோம் (ஜோஸ்) ஆல் ஜோஸ் திறமை லீக் 2025 (ஜேடிஎல் '25) ஒரு உள்-பள்ளி திறமை கண்டுபிடிப்பு நிகழ்வு…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன்…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை…