Browsing Tag

trichy news

கே.என். நேரு கரைரோடு பகுதிகளில் சாலை அமைக்கும் வகையில் இப்பணிகளை இன்று (21.08.2025) நேரில்…

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் கோரையாறு கிழக்கு கரை ரோடு பகுதிகளில் சாலை அமைக்கும் வகையில் எடமலைப்பட்டி புதூர் முதல் கரூர் புறவழிச்சாலை வரை…

திருச்சி சூரியூர் பெரிய ஊனைக்குளம் ஏரி தூர்வாரும் பணி நிறைவடைந்த நிலையில் அங்கு பனை விதைகள்…

திருச்சி சூரியூர் பெரிய ஊனைக்குளம் ஏரி தூர்வாரும் பணி நிறைவடைந்த நிலையில் அங்கு பனை விதைகள் தூவப்பட்டது, மரக்கன்றுகள் நடப்பட்டது திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஊனைக்குளம் என்கிற ஏரி உள்ளது. நீண்ட காலமாக அந்த ஏரி தூர்வாரப்படாமல்…

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் !

20.08.2025 திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் ! திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர அவைத் தலைவர் நூர்கான் அவர்களின் தலைமையில், மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், முன்னிலையில் நடைபெற்றது.…

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் நடைபெற்ற 69-ம் ஆண்டு திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற…

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களது பணிகளில் திறம்பட செயல்படுவது தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் திறனாய்வு போட்டியின் 69-ம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டிகள் கடந்த 30.07.2025-ஆம் தேதி துவங்கி 04.08.2025-ஆம் தேதிவரை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 27,28 மற்றும்53 ஆகிய வார்டுகளில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 27,28 மற்றும்53 ஆகிய வார்டுகளில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்தார் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 27,28 மற்றும்…

மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (18.08.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்…

திருச்சியில் 17.08.2025 தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் 38-வது பொதுக்குழுக்கூட்டம்…

தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் 1.GST-வரி தமிழகத்தில் ஆண்டிற்கு சுமார் 24 லட்சம் டன் உரம் விற்பனை மதிப்பு ரூ.3500/- கோடி. GST வரி வசூல் 5% மதிப்பு ரூ.175 கோடி விவசாயிகளுக்கு வழங்க கூடிய இடுபொருட்களுக்கு GST வரி விலக்கு அளிக்க கேட்டு…

பிஜேபி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி பேரணி

இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது அதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக செல்லும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஶ்ரீரங்கம்…

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்…

வார விடுமுறை 3 நாட்கள் இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு (Weekend Operation) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில்அதிக…

ராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,…