பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை வழக்கில் கட்சி நிர்வாகிகள் 3 பேர் கைது
திருச்சி, ஜூலை 25 மணப்பாறையில் பாஜக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). பாஜக நகர துணை…
திருச்சி, ஜூலை 25 திருச்சியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.
கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் நீர்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…
திருச்சி
மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலாததால் விருப்ப ஓய்வு அளிக்குமாறு திருச்சி டிஎஸ்பி உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை…
\யூடியூப் சேனல் பேட்டியின்போது, நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண் திருச்சி வேலுச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.,…