குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால்…
ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க இன்று(ஜூலை 28)…
திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம்.
பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :
தினமலர் பங்குதாரரும், ஆசிரியரும், பதிப்பாளருமான மதிப்பிற்குரிய டாக்டர். R.ராமசுப்பு அவர்களின்
பிறந்த தினத்தை முன்னிட்டு,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், அக்கா S. வளர்மதி அவர்கள்
நேரில் வாழ்த்து…
திருச்சி பீமநகரில் மாநகராட்சி 51,52 -வது வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது .
மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்…
பிரதமர் மோடி இன்று
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை வார்டு 13, தாயுமானவர் தெருவில் மாநகராட்சி பொதுநிதி ரூ.19.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி மைய…
திருச்சி, ஜூலை 25 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று மாநகராட்சிஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்…
திருச்சி ஜூலை 24 திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன்…
திருச்சி ஜூலை 24 திருச்சி கே.கே.நகர் போலீசரகம் ஈ.வி.ஆர்.ரோடு அரிசி குடோன் அருகில் அம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, இளைஞர்களுக்கு கேடு விளைவிக்கும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…