திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு புகார்தாரர்களை அழைத்து குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம். உத்தரவின் பேரில், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாவட்டத்தின் அந்தந்த காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் அவர்களது உட்கோட்ட புகார் மனுக்கள்…
இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம் சீறிய முயற்சியில் சாலைவிபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும். சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை…
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் டாக்டர். A.K.S சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார் கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…
திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக…
பொருள் : கந்து வட்டி, நில அபகரிப்பு
ஐயா ,
அனைவரும் திருச்சி மாவட்டம் தில்லை நகரில் வசிக்கும் 11 வந்து கிராஸ் நாலாவது மாடியில் வசிக்கும் கலிங்கராஜ் மகன் வடிவழகன் இவரிடம் கீழ்கண்ட சர்வே எண் உள்ள நபர்களிடம் இருந்து நிலத்தின் பெயரில்…
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (07.08.2025) தொடங்கி…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி அண்ணா ஸ்டேடியம்…
திருச்சியில், பஞ்சவர்ண சுவாமி கோவிலில் பா.ஜ., கட்சியினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியதாக, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருச்சி, உறையூரில் பஞ்சவர்ணசுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சாமி…
நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி,
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம்…