முனைவர் ஆன அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!(Dr.Anbil Mahesh Poyyamozhi!)
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு…
டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று( நவ.,10) காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத…
தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காலை 10:00மணிக்கு கூட்டம் துவங்கும்.
தேர்தல் கூட்டணி…
திருமலை திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க, தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த விவகாரத்தில், ரசாயனங்கள் சப்ளை செய்த டில்லியைச் சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி…
குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடும், 'கை கடிகாரம்' வடிவிலான புதிய கருவியை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனர்.
அரசு உயர்நிலை,- மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களிடமிருந்து ரசீது இல்லாமல் வசூல் செய்யப்பட்டு வரும் வினாத்தாள் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர்…
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் மாதத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான, 13.78 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.…
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது,' என்று உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.