திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18/11/2025 செவ்வாய்க்கிழமை திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு…
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம்முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள…
திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில்…
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய . குற்ற எண் 33/20, U/s 5(1), 5(1)(ii) r/w 6 of POCSO Act வழக்கில் கல்லகுடி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியிடம் (வயது 17/20) திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை…
தமிழகத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 36 லட்சத்துக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போதுள்ள 582 சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆன்லைன் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது.…
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து தனது தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு…
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று (25.09.2025) திருச்சிராப்பள்ளி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.…
மாண்புமிகு அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா சுப்பிரமணியன் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணவளர்ச்சி குன்றிய சிறுமியை பக்கத்து தெருவை சேர்ந்த மதியழகன்(02) முசிறி என்பவர் அடிக்கடி திண்பண்டம் வாங்கிக் கொடுத்து தூக்கி சென்று பாலியல்…