திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய…
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி பகுதியை சேர்ந்த திருமதி.ஜெயராணி
க/பெ.ஜான்சன் என்பவர் 01:11:2025 அன்று பிரசவத்திற்காக திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு 03.11.2025 அன்று ஆண் குழந்தை…
திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், விவசாயிகள் சாலையில் காத்திருக்கின்றனர்.திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, சாக்குகளில் மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். அவற்றை குடோன்களுக்கும், அரவை ஆலைகளுக்கும்…
திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில்…
கரூரில், த.வெ.க., கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 பேரின் உடல்களை, ஐந்து மேஜைகளில், 25 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் என, சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்…
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர்…
உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்துக் கெடுக்கிறீர்கள்?'' என திமுக அரசுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட…
ஆமை வேகத்தில் கூவம் தரைப்பாலம் பணி நடப்பதால், சூளைமேடு, அரும்பாக்கம் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், அப்பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்று, ஓராண்டுக்கும் மேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மத்திய…
ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் தொடரும். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் போது, மக்கள் மீதான வரிச்சுமையும் குறையும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள கழக முதன்மைச் செயலாளரின் தம்பி ராமஜெயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு…