Browsing Tag

Trichy Collecter.Mr.V. Saravanan

திருச்சி கலெக்டர் அலுவலகம் அமைச்சர் வீட்டுக்கு மிரட்டல்

திருச்சியில், கலெக்டர் அலுவலகம் மற்றும் அமைச்சர் நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று காலை, சுப்பிரமணியன் என்ற பெயரில் வந்த இ - மெயிலில்,

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து!

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலை புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (14.8.2025) உணவு பாதுகாப்பு துறையின் காலாண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.08.2025 அன்று திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை…

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத் தொகை…

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத் தொகை வழங்குதல். தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்…

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை;பார்வையிட்டு,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; பள்ளிக்கல்வித்துறை…

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் உருமு தனலெட்சுமி கலைக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும்…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மேற்பார்வையிட்ட; ஆட்சித்தலைவர் வே. சரவணன் : திருச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார் கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் : மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்…

மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாட்டை சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர்…

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம்,…

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே. என். நேரு  திருச்சிராப்பள்ளி மாவட்டம், எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் இன்று (02.08.2025) நடைபெற்ற விழாவில் பாலகிருஷ்ணம்பட்டி, மண்ணச்சநல்லூர், தாத்தையங்கார்பேட்டை, சிறுகமணி,…