திருச்சி மாநகர கழகம் சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான…
அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்
மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்நிகழ்வில்…
கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து.TRUF மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர்…
மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வாகனங்கள், சென்னை என்விரோ சொலியூசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.30.65 கோடி மதிப்பீட்டில் 33 புதிய வாகனங்கள் என மொத்தம் ரூ.34.40 கோடி…
மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக பூலாங்குடி பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் கபாடி போட்டியைத் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். ஒன்றிய…
ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 6-வது மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூபாய்…
திருச்சிராப்பள்ளி சூரியூர் அண்ணா பல்கலைக்கழகம், BIT , வளாகத்தில்
உலகம்
உங்கள் கையில்
தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் விழா
540 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
முனைவர். அன்பில்…
விரைவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கவுள்ள. அவரின் துறையின் கீழ்
அமைந்துள்ள சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில்…
சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்…
புதுச்சேரி : புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா…
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி பகுதியை சேர்ந்த திருமதி.ஜெயராணி
க/பெ.ஜான்சன் என்பவர் 01:11:2025 அன்று பிரசவத்திற்காக திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு 03.11.2025 அன்று ஆண் குழந்தை…