திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய…
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி பகுதியை சேர்ந்த திருமதி.ஜெயராணி
க/பெ.ஜான்சன் என்பவர் 01:11:2025 அன்று பிரசவத்திற்காக திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு 03.11.2025 அன்று ஆண் குழந்தை…
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18/11/2025 செவ்வாய்க்கிழமை திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு…
திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை சந்தித்து குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு…
டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று( நவ.,10) காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத…
தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காலை 10:00மணிக்கு கூட்டம் துவங்கும்.
தேர்தல் கூட்டணி…
திருமலை திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க, தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த விவகாரத்தில், ரசாயனங்கள் சப்ளை செய்த டில்லியைச் சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி…
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக…
x
தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராத போது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத அடிமனை பிரச்னைக்கு, முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.