பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் ; 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு காஷ்மீர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,)…
சென்னை: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், வருவாய் இல்லாத சங்கங்களின் செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம்…
உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் : முழு விவரம்இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்:-
உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு…
நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி,
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம்…
ரியோ டி ஜெனிரோ: ''அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்'' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் திருச்சி கிழக்குத் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு .
திருச்சி மாநகராட்சி 32, 33 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில்…
புதுடில்லி: ''பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.