Browsing Tag

today update

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்காணொளிக் காட்சி வாயிலாகபுதிய பாரா…

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று (14.08.2025) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான தி.மு.க வில் இணைந்தார் !

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான தி.மு.க வில் இணைந்தார் ! மு. க ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 6) தி.மு.க வில் இணைந்தார், திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மதவாத சக்திகளுக்கு…

திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி:…

திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி…

உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்:தொழிலாளர் நலன் மற்றும் திறன்…

உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் : முழு விவரம்இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்:- உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு…

சாலை விபத்தில் பலியான பெண்! நல்லடக்கம் செய்த காவல்துறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்.

சாலை விபத்தில் பலியான பெண்! காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி…

கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’: 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில்…

1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்'...! எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது ஏழை, எளிய மக்களின் கனவாக உள்ளது. அந்தக் கனவை மெய்யாக்க…

போக்சோ வழக்குகளில் நேற்றைய தினம் சிலர் கைது செய்யப்பட்டனர் !

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு: 'சில்மிஷ' மத போதகர் கைது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கிறிஸ்துவ சபை ஒன்றில், மூலச்சல்…

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் : மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்…

மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாட்டை சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர்…