Browsing Tag

today news

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் !

20.08.2025 திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் ! திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர அவைத் தலைவர் நூர்கான் அவர்களின் தலைமையில், மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், முன்னிலையில் நடைபெற்றது.…

மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (18.08.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்…

பிஜேபி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி பேரணி

இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது அதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக செல்லும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஶ்ரீரங்கம்…

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்…

வார விடுமுறை 3 நாட்கள் இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு (Weekend Operation) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில்அதிக…

ராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,…

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 79 நிமிடம் ஸ்கேட்டிங் போட்டி சாதனை செய்த…

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 79 நிமிடம் ஸ்கேட்டிங் போட்டி சாதனை செய்த மாணவர்கள் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக 79 ஆவது சுதந்திர தின விழாவை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து!

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலை புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (14.8.2025) உணவு பாதுகாப்பு துறையின் காலாண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…

பெட்ரோலில் எத்தனால் கலப்பு; மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பு!

புதுடில்லி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்பு மிக்க அந்நியச் செலாவணியை பாதுகாக்கவும் நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பாக பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை…

தன்னம்பிக்கை தந்த காம்பிர் ஆகாஷ் தீப் பெருமிதம்

புதுடில்லி: ''என் திறமை மீது, பயிற்சியாளர் காம்பிர், என்னை விட அதிக நம்பிக்கை வைத்திருந்தார்,'' என ஆகாஷ் தீப் தெரிவித்துஉள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 29. இதுவரை 10 டெஸ்டில் 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.