நான்கு சக்கர வாகனத்தில் 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது
திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே நேற்று (06.09.2025) மாலை 0300 மணியளவில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட் அருகில்…
திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர்
மு க ஸ்டாலினின்
உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருவெறும்பூர் மற்றும் கிழக்குத் தொகுதி மாநகர வார்டு 49-ல் வசிக்கும் மக்களுக்காக இன்று…
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 52 வது வருட பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வாண்டும் வருகின்ற…
திருவெறும்பூரில் அணுகுசாலை அமைப்பது குறித்து சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைப்பு
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள நெடுஞ்சாலையில்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும்.
அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நடப்பாண்டில் மே ட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால்,…
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த 1000 பேர் பலியாகி உள்ளனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர்தப்பி இருக்கிறார்.
திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து நடைபெறும் மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்…