Browsing Tag

tamilnadu news

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு புகார்தாரர்களை அழைத்து குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம்.  உத்தரவின் பேரில், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாவட்டத்தின் அந்தந்த காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் அவர்களது உட்கோட்ட புகார் மனுக்கள்…

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு, சாலை விபத்து தொடர்பான…

இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம்  சீறிய முயற்சியில் சாலைவிபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும். சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை…

அரசு பள்ளியை சேர்ந்த 6 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சீட்.

தேனி: அரசு பள்ளியில் 2020ல் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. மதுரை திருமங்கலம் கார்த்திகேயன்,திருப்பாச்சேத்தி சிவரஞ்சனி, திருவாரூர்…

செல்போன் பயன்பாட்டால் பதிவுத் தபால் சேவை செப்டம்பர் 1-ந் தேதி முதல் முடிவுக்கு வருகிறது.

இந்தியாவில் தபால் சேவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1856-ம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில், தபால் பெட்டிகளும் மக்கள் கண்களில் படும்படி ஊருக்கு ஒன்று நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மரப்பெட்டியாகவும், பிறகு இரும்புப் பெட்டியாகவும் அவை…

தமிழகத்தில் உணவு பொருள் கடத்தல் : கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது…

தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தகவல் : தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவுப்பொருள்கள் களத்தில் ஈடுபட்ட 6272 பேரை உணவு பொருள் கடத்தல் தரிப்பு பிரிவு போலீசார்