Browsing Tag

tamilnadu

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் கேட்டுக்…

S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரவாக்காளர்…

நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை

தமிழகத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக

அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக அமைச்சர் துரைமுருகனுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ.1.40 கோடி…

மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள் அமைச்சு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்க தலைவர் ஆர்.சுப்பிரமணியன் கூறியதாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்தவர்கள் மீது…

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் "போதை பொருட்களுக்கு எதிரான இயக்கம்" என்ற திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. செல்வலநாகரத்தினம்,  உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டு திருவெறும்பூர் மற்றும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ்…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 9, 2025 அன்று முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ் ஓல்ட் ஸ்டூடெண்ட்ஸ் ஹோம் (ஜோஸ்) ஆல் ஜோஸ் திறமை லீக் 2025 (ஜேடிஎல் '25) ஒரு உள்-பள்ளி திறமை கண்டுபிடிப்பு நிகழ்வு…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன்…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை…

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு, சாலை விபத்து தொடர்பான…

இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம்  சீறிய முயற்சியில் சாலைவிபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும். சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை…

ரோட்டரி கண் வங்கி ஜோசப் கண் மருத்துவமனை.

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் டாக்டர். A.K.S சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண்…

ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதால் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, தம்பிக்கு காயம் மற்றும் பெண்…

செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். அவரது தாய், தந்தை, தம்பி காயங்களுடன் தப்பினர். வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி 29. உடல்…