Browsing Tag

tamil news

பெண் அஞ்சலக ஊழியரை பாலியல் சீண்டல் செய்த காவலரை கைது செய்து சிறையில் அடைப்பு.

திருச்சி மாநகரம், உறையூர், தேவாங்க நெசவாளர் காலனியை சேர்ந்த யாமினி 25/25 த.பெ சரவணன் என்பவர் கடந்த 08.08.25 தேதியன்று காலை 09.00 மணியளவில் தான் பணிபுரியும் பொன்மலை அஞ்சல் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் பொன்மலை அம்பேத்கார் திருமண…

திருச்சி – ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (13.08.2025) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் கலந்துகொண்டு அங்கு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,  தலைமையில் நடைபெற்ற…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,  தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 19.83 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட…

திருச்சி – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி.

133ஆம் நாட்டு அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறும்போது.., பல்கலைக்கழக தின கூலி அடிப்படைதான பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா என்பது குறித்த கேள்விக்கு.. நிதி…

திருச்சி – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சிராப்பள்ளி…

நூலகர் தின விழா ! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. கிளை நூலகம் முழுநேரகிளை நூலகம் 2024- 25 ஆம் ஆண்டில் அதிக…

திருச்சி – துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 11…

  மகாலிங்கம் (74/25), த/பெ. கிருஷ்ண கோனார், களத்துவீடு, தளவாய்பட்டி, மருங்காபுரி. துவரங்குறிச்சி என்பவர் மற்றும் அவரது மனைவியான கமலவேனி (60/25) ஆகியோர் மேற்படி முகவரியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும்…

திருச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, அவள் கடை அடையாள அட்டை வழங்கி அமைப்புசாரா தொழிலாளர்கள்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் பயனடைந்த…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர். இல்லம் தேடி கல்வி…

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர். திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முாம் அரியமங்கலத்தில் உள்ள மண்டலம் மூணு அலுவலகத்தில் நடைபெற்றது.…

“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” கே.என்.நேரு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (12.08.2025) "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெருவில் நடைபெற்ற விழா…