ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
எபிக் ஆஃப் அச்சிவர்ஸ் அமைப்பு
சார்பில் தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ரத்தினவேல் தேவர் வணிகவளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில், மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை…