தலைநகர் டெல்லிக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு :கனமழை காரணமாக 100 விமானங்கள் தாமதம் !
புதுடில்லி; டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக்,
சென்னை: வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
புதுடில்லி: 10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது, அதோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
7ம் தேதிவரை எங்கெல்லாம் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
01-08-2025 :தமிழகத்தில ஒருசில இடங்களிலும்,…