தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் நடைபெற்ற 69-ம் ஆண்டு திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற…
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களது பணிகளில் திறம்பட செயல்படுவது தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் திறனாய்வு போட்டியின் 69-ம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டிகள் கடந்த 30.07.2025-ஆம் தேதி துவங்கி 04.08.2025-ஆம் தேதிவரை…
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி…
சென்னை: கடந்த ஜூலை 18ம் தேதி, எழும்பூரில் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., ராஜாராமன் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. கடந்த 18ம்…