திருச்சி, பொன்மலைப்பட்டி அருகாமையில் துணிகர செயல்:- பெண் ஒருவரிடம் ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற…
திருச்சியில் , கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பொன்மலை பகுதியில் வீட்டிற்கென காய்கறி வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து…
தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளாச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (28.07.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக செரிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துதலை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (28.07.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க இன்று(ஜூலை 28)…
திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.
பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :
தினமலர் பங்குதாரரும், ஆசிரியரும், பதிப்பாளருமான மதிப்பிற்குரிய டாக்டர். R.ராமசுப்பு அவர்களின்
பிறந்த தினத்தை முன்னிட்டு,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், அக்கா S. வளர்மதி அவர்கள்
நேரில் வாழ்த்து…