மாநில கல்வி கொள்கை இன்று வெளியீடு : முதல்வர் ஸ்டாலின்
சென்னை; மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
மத்திய அரசு, 2020 முதல் நாடு முழுதும் ஒரே மாதிரியான…
தேனி:
அரசு பள்ளியில் 2020ல் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது.
மதுரை திருமங்கலம் கார்த்திகேயன்,திருப்பாச்சேத்தி சிவரஞ்சனி, திருவாரூர்…
திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக…
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி, இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும்…
சென்னை: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், வருவாய் இல்லாத சங்கங்களின் செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம்…
இந்தியாவில் தபால் சேவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1856-ம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில், தபால் பெட்டிகளும் மக்கள் கண்களில் படும்படி ஊருக்கு ஒன்று நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மரப்பெட்டியாகவும், பிறகு இரும்புப் பெட்டியாகவும் அவை…
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட ராவத்தான் மேடு பகுதியில் மழையின் காரணமாக இடிந்த வீட்டினை இன்று (06.08.2025) நேரில் பார்வையிட்டு, வீட்டின்…
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவாக்குடி நகராட்சி, அய்யம்பட்டி சாலையில் இன்று (06.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பதிவு…
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி…
ஜப்பான் சினிமா ரசிகர்கள் நாகார்ஜுனாவை 'நாக் -சமா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த "குபேரா" படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சமீபத்தில் வெளியான…