Browsing Tag

news

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை: திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

சிவகாசி: பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்,…

சிவகாசி அருகே பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.  சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல் குளத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக…

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை;பார்வையிட்டு,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; பள்ளிக்கல்வித்துறை…

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் உருமு தனலெட்சுமி கலைக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும்…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மேற்பார்வையிட்ட; ஆட்சித்தலைவர் வே. சரவணன் : திருச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார் கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஆர்.டி.ஓ., ஆபீசை பூட்டிய விவசாயிகள்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம்

திருச்சி: நேற்று (08.08.2025) திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார். கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற நிலையில், தேசிய…

காஷ்மீரில் ,துப்பாக்கி சூட்டில்; 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்: 9வது நாளை எட்டிய ஆப்ரேஷன் அகல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை…

தலைநகர் டெல்லிக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு :கனமழை காரணமாக 100 விமானங்கள் தாமதம் !

புதுடில்லி; டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக்,

ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதால் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, தம்பிக்கு காயம் மற்றும் பெண்…

செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். அவரது தாய், தந்தை, தம்பி காயங்களுடன் தப்பினர். வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி 29. உடல்…

புதுச்சேரி கல்வித் துறையின் முடிவு : அரசு பள்ளி மாணவியர்க்கு இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய…

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவியர் ரிச் லுக்கிற்காக சீருடையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் 90 ஆயிரம் மாணவர்கள் நான்கு…

காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம் ;வீணாக கடலுக்கு பாய்வதால்,விவசாயிகள் ஏமாற்றம்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வாயிலாக பல டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், கல்லணை கால்வாய் வழியாக கடைமடை ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத அவலம் நீடிக்கிறது.