முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி…
திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும்…
திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் "போதை பொருட்களுக்கு எதிரான இயக்கம்" என்ற திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. செல்வலநாகரத்தினம், உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டு திருவெறும்பூர் மற்றும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க…
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரின்…
திருச்சி - கேர் அகாடமி,
"சிகரம் நோக்கி" வெள்ளி விழா.
முன்னால் தலைமை செயலாளர், டாக்டர் வெ. இறையன்பு கலந்து கொண்டார்.
திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி" எனும் கல்வி நிகழ்ச்சி 10.8.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை நடைபெற்றது.…
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 9, 2025 அன்று முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ் ஓல்ட் ஸ்டூடெண்ட்ஸ் ஹோம் (ஜோஸ்) ஆல் ஜோஸ் திறமை லீக் 2025 (ஜேடிஎல் '25) ஒரு உள்-பள்ளி திறமை கண்டுபிடிப்பு நிகழ்வு…
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் வரலாற்றில்…
சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம். உத்தரவின் பேரில், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாவட்டத்தின் அந்தந்த காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் அவர்களது உட்கோட்ட புகார் மனுக்கள்…
இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம் சீறிய முயற்சியில் சாலைவிபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும். சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை…