Browsing Tag

murder

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் உட்கோட்டம். துவரங்குறிச்சி காவல் நிலையற்ற எண். 53/22, U/s 294(b), 323, 506(ll), 307 IPC @ 294(b), 302 IPC - 68T படி இவ்வழக்கின் புகார்தாரரான திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி,…

தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் எதிரிகளை கைது செய்து…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சுரேஷ் 35/25 த.பெ நடராஜன் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய…

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏகிரி மங்கலம் நடுத்தெருவில் வசித்து வரும் இளையராஜா 37/21 த.பெ நடராஜன் என்பவருக்கும், இவரிடம் பிளம்பராக வேலை பார்த்து வந்த தர்மா @ தர்மராஜ் 27/21, S/o மாரிமுத்து.…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

திருச்சி, தென்னூர், ஆழ்வார் தோப்பு பகுதியில் கோழி கடை நடத்தி வருபவர் ஆசிக் ரகுமான் (வயது34) வியாபாரம் நடத்த தமீம் என்பவரிடம் கடன் வாங்கி கடையை நடத்தி வருகிறார். இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பணம் கேட்டு தமீம் மற்றும் 21…

கவின் ஆவண படுகொலை கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் .

நெல்லையில் நடந்த ஆவணக் கொலை , கவின் என்பவரை கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் குடும்பத்தினர் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதியாமல் , பட்ட பகல் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் ஆவண கொலை செய்த கொடூர செயலை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை…

கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் பேரன் கைது

சென்னை, ஜூலை 31-கல்லுாரி மாணவர் மீது, 'லேண்ட் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தி.மு.க., கவுன் சிலர் தனசேகரன் பேரன் சந்திரசேகர், 20, இவரது நண்பர்கள் ஆரோன், 20, யாஷ்வின், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டனர். சென்னை, அயனாவரம்…