ஆர்.டி.ஓ., ஆபீசை பூட்டிய விவசாயிகள்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம்
திருச்சி: நேற்று (08.08.2025) திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார். கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற நிலையில், தேசிய…