Browsing Tag

Educational minister. Anbil mahesh poiyyamozhi

முனைவர் ஆன அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!(Dr.Anbil Mahesh Poyyamozhi!)

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18/11/2025 செவ்வாய்க்கிழமை திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் கேட்டுக்…

S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரவாக்காளர்…

குழந்தைகள் தின வாழ்த்தை பகிர்ந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை சந்தித்து குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு…

திருச்சி சூரியூர் பெரிய ஊனைக்குளம் ஏரி தூர்வாரும் பணி நிறைவடைந்த நிலையில் அங்கு பனை விதைகள்…

திருச்சி சூரியூர் பெரிய ஊனைக்குளம் ஏரி தூர்வாரும் பணி நிறைவடைந்த நிலையில் அங்கு பனை விதைகள் தூவப்பட்டது, மரக்கன்றுகள் நடப்பட்டது திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஊனைக்குளம் என்கிற ஏரி உள்ளது. நீண்ட காலமாக அந்த ஏரி தூர்வாரப்படாமல்…

திருச்சி – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி.

133ஆம் நாட்டு அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறும்போது.., பல்கலைக்கழக தின கூலி அடிப்படைதான பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா என்பது குறித்த கேள்விக்கு.. நிதி…

திருச்சி – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சிராப்பள்ளி…

நூலகர் தின விழா ! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. கிளை நூலகம் முழுநேரகிளை நூலகம் 2024- 25 ஆம் ஆண்டில் அதிக…

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை;பார்வையிட்டு,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; பள்ளிக்கல்வித்துறை…

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் உருமு தனலெட்சுமி கலைக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும்…

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை,அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (07.08.2025) தொடங்கி…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மழையின் காரணமாக இடிந்த வீட்டிற்கு நிதியுதவி அளித்து, வீட்டினை…

மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட ராவத்தான் மேடு பகுதியில் மழையின் காரணமாக இடிந்த வீட்டினை இன்று (06.08.2025) நேரில் பார்வையிட்டு, வீட்டின்…